Friday, January 9, 2009

தமிழன்

தமிழன் வலிமையாக இருந்தால் தான் தமிழ் போற்றப்படும், பலராலும் பயிலப்படும் ,தமிழன் வளமாக இருந்தால் தான் தமிழும் வளமுடன் வாழும் , தமிழன் வேறு தமிழ் வேறு அல்ல!

வளமான தமிழகத்தில் தமிழ் இருக்கவேண்டும் ।அறிவியல் அறிஞர்கள் தமிழன் முதலில் தலை நிமிர்ந்து இருக்க, தமிழருக்கு தேவையான தன்னம்பிக்கையையும் , சுய பெருமையையும் வளர்க்க வேண்டும் । இன்னும் எத்தனை நாள் நமக்குள் வேற்றுமை பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவது .நம்மை தங்கள் முன்னோடி என்று சொல்லிக் கொள்ள ,தெலுங்கரும் , கன்னடத்தவரும் பெருமை கொள்ளவேண்டும் .அந்த அளவிற்கு உலகில் தமிழன் தமிழகத்தில் ,வளமுடனும் , வலிமையாகவும் வாழவேண்டும் ,பிழைப்புக்காக கையேந்தி வேறு மாநிலம் செல்லாத நிலை வேண்டும் .தமிழன் வாழ்த்தால் தமிழ் தானே வளமுடன் வாழும் ,சரித்திரம் அதைக்க்தான் கூறுகிறது .அன்புடன் ,ஏ .சுகுமாரன்

No comments:

Post a Comment